ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

இலங்கை அரசியல்வாதி

ஜோன்ஸ்டன் பெர்னான்டோ (Johnston Fernando, பிறப்பு: திசம்பர் 5, 1964), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் குருநாகலை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். கூட்டுறவு கைத்தொழில் அமைச்சரான இவர் சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

ஜோன்ஸ்டன் பெர்னான்டோ
கூட்டுறவு கைத்தொழில் அமைச்சர்
நாடாளுமன்ற உறுப்பினர்
for குருநாகலை
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புதிசம்பர் 5, 1964 (1964-12-05) (அகவை 59)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வேலைஅரசியல்வாதி

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

61, வில்கொட ரோட், குருநாகலையில் வசிக்கும் இவர் ரோமன் கத்தோலிக்கமதத்தைச் சேர்ந்தவர்,

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோன்ஸ்டன்_பெர்னாண்டோ&oldid=2712543" இலிருந்து மீள்விக்கப்பட்டது