டாடா எஸ்ஐஏ ஏர்லைன்ஸ்

டாடா எஸ்ஐஏ ஏர்லைன்ஸ் என்பது டாடா நிறுவனம் இந்தியாவில் தொடங்கும் இரண்டாவது விமான சேவை ஆகும். இதற்கு முன்னர் மலேசியாவைச் சேர்ந்த ஏர் ஏசியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிறுவனத்தின் தலைமையிடம் டெல்லி ஆகும். [1]

துவக்கம் தொகு

10 கோடி டாலர் செலவில் டாடா நிறுவனத்துக்கு 51 சதவீத பங்குகளும், சிங்கப்பூர் ஏர்லைன்சுக்கு 49 சதவீத பங்குகளும் கொண்டிருக்கும். இந்நிறுவனம் உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான சேவை அளிக்க முடிவு செய்துள்ளது.[2][3][4]

மேற்கோள் தொகு

  1. - எஸ்ஐஏ ஏர்லைன்ஸ்: வர்த்தக அமைச்சருடன் டாடா சந்திப்பு
  2. [1]
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-10-26.
  4. "Airlines allies with Tata in new India foray". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2022-01-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டாடா_எஸ்ஐஏ_ஏர்லைன்ஸ்&oldid=3556462" இலிருந்து மீள்விக்கப்பட்டது