தணத்தல் என்பது சஙக இலக்கியத்தில் தலைவனும் தலைவியும் பிரிந்திருத்தல். இதனை 'ஒருவழித் தணத்தல்' என்பர். இந்தப் பிரிவுக்குக் காரணம் இல்லை. தற்செயலாக நிகழும். காலமும் இல்லை. (மணத்தல் என்பது தலைவனும் தலைவியும் கூடியிருத்தல்)

சங்கப் பாடல்களில் குறிப்புகள் தொகு

  • புலவர் வெள்ளிவீதியார் தணத்தல் பற்றிக் குறிப்பிடுகிறார். (குறுந்தொகை 386)
  • குறியிடம் பிழைத்தல், காலம் கனியாமை முதலான காரணங்களால் இப் பிரிவு நேரும் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. (நூற்பா 1053)
  • 'ஒருவழித் தணத்தற்குப் பருவம் கூறார்' என்று இதனை நம்பி அகப்பொருள் விளக்கம் குறிப்பிடுகிறது. (நூற்பா 40)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தணத்தல்&oldid=703953" இலிருந்து மீள்விக்கப்பட்டது