தண்டனையியல் (நூல்)

தண்டனையியல் என்பது 1999 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு சட்டவியல் தமிழ் நூல் ஆகும். இந்த நூலின் ஆசிரியர் தமிழ்நாட்டுக் காவல்துறையின் ஓய்வுபெற்ற உயர் அதிகாரி பொன் பரமகுரு ஆவார். [1]

தண்டனையியல்
நூல் பெயர்:தண்டனையியல்
ஆசிரியர்(கள்):பொன் பரமகுரு
வகை:கட்டுரை
துறை:சட்டவியல்
இடம்:சென்னை
மொழி:தமிழ்
பக்கங்கள்:334 பக்கங்கள்
பதிப்பகர்:பூம்புகார் பதிப்பகம்
பதிப்பு:முதல் பதிப்பு (1999)
ஆக்க அனுமதி:ஆசிரியருக்கு

உள்ளடக்கம் தொகு

இந்த நூல் "தண்டனையின் வரலாறு, அதன் கோட்பாடுகள், நோக்கங்கள், தற்கால திருத்தும் கருத்துக்கள், சீர்திருத்தச் சிறை அமைப்புமுறை, நிலையம் சார்ந்த நடத்துமுறை, மன்னிப்பும் தண்டனைக் குறைப்பும், மரணதண்டனை" உட்பட்ட தண்டனையியல் தொடர்பான பல்வேறு விடயங்களை விபரிக்கிறது.

சான்றுகோள்கள் தொகு

  1. http://books.dinamalar.com/details.asp?id=12059
"https://ta.wikipedia.org/w/index.php?title=தண்டனையியல்_(நூல்)&oldid=2574276" இலிருந்து மீள்விக்கப்பட்டது