தத்துவ வாக்கியம்

தத்துவ வாக்கியம் என்னும் நூல் தத்துவராயர் இயற்றிய நூல்களில் ஒன்று.
இது சிலேடையுலா எனவும் கூறப்படும்.

  • காலம் 15-ஆம் நூற்றாண்டு.
  • தத்துவராயரின் ஆசிரியர் சொரூபானந்தர்.
  • சொரூபானந்தரை இந்தப் பாடல்கள் புகழ்கின்றன.
  • இதில் 403 கண்ணிகளும், ஒரு வெண்பாவும் உள்ளன.
  • நூலுக்குச் சிலேடையுலா என்னுல் பெயர் இருந்தாலும் இதில் உள்ள சிலேடைகள் செம்மையாக அமையவில்லை என்று கருதுகின்றனர் [1]

கருவிநூல் தொகு

அடிக்குறிப்பு தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தத்துவ_வாக்கியம்&oldid=1133254" இலிருந்து மீள்விக்கப்பட்டது