தனலட்சுமி சீனிவாசன் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்

தனலட்சுமி சீனிவாசன் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்[1] 2012 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

தனலட்சுமி சீனிவாசன் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்
குறிக்கோளுரைஅறிவே ஆற்றல்
வகைதன்னாட்சி
உருவாக்கம்2012
முதல்வர்முனைவர் இலங்கோவன்
அமைவிடம், ,
வளாகம்சிறுவாச்சூர்
சேர்ப்பு[அண்ணா பல்கலைக்கழகம்]
இணையதளம்[1]

அறிமுகம் தொகு

இக்கல்லூரி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன்[2] இணைக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டது.தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சில்[3] (AICTE),யிருந்தும் இக்கல்லூரி அங்கீகாரம் பெற்றது.

இடம் தொகு

இக்கல்லூரி தேசிய நெடுஞ்சாலை -45, திருச்சி - சென்னை பிரதான சாலை, சிறுவாச்சூர், பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது

படிப்புகள் தொகு

இக்கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல், இயந்திர பொறியியல், இளங்கலை தகவல் தொழில்நுட்பம் என பல பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.

வசதிகள் தொகு

இந்த கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் நூலகத்துடன் செயல்பட்டு வருகிறது.

சான்றுகள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-03-22. பார்க்கப்பட்ட நாள் 2020-03-29.
  2. https://www.annauniv.edu
  3. https://www.aicte-india.org

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு