தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்

தமிழக காவல், சிறை மற்றும் தீயணைப்பு போன்ற சீருடை சேவைகளுக்கான பணியாளர்களை தேர்வு செய்ய தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்(TNUSRB) 1991 இல் தமிழக அரசின் உள்துறையின் ஓர் அரசாணை மூலம் தோற்றுவிக்கப்பட்டது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்
சுருக்கம்TNUSRB
உருவாக்கம்1991
வகைagency of the Govt
நோக்கம்தேர்வு வாரியம்
தலைமையகம்சென்னை
தலைமையகம்
  • பி.டி.லீ செங்கல்வராய நாயக்கர் கட்டிடம், எண் 807, 2 வது மாடி, அண்ணா சாலை, சென்னை 600 002, தமிழ்நாடு.
சேவை பகுதி
தமிழ்நாடு
தலைவர்
அனூப் ஜெய்ஸ்வால் இ.கா.ப
உறுப்பினர்
சுனில் குமார் சிங் இ.கா.ப
உறுப்பினர் செயலர்
வினித் தேவ் வான்கடேஇ.கா.ப
பணிக்குழாம்
4+18
வலைத்தளம்www.tnusrb.tn.gov.in/

மேற்கோள்கள் தொகு

[1]

  1. "தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்" (PDF). Archived from the original (PDF) on 2015-04-17. பார்க்கப்பட்ட நாள் 2015-05-06.

வெளி இணைப்பு தொகு