தரணி தேப்நாத்

வங்காள மொழிப்போர் தியாகி

தரணி தேப்நாத் (Tarani Debnath) (1940 - 19 மே 1961) ( வங்காள மொழி: তরণী দেবনাথ ) 1961 ஆம் ஆண்டில் பராக் பள்ளத்தாக்கில் நடந்த வங்காள மொழி இயக்கப் போராட்டத்தில் பங்கேற்று தியாகியாக ஆன ஒரு வங்காளி ஆவார். [1] மே 19, 1961 அன்று, பராக் பள்ளத்தாக்கில் வங்காள மொழிக்கான அலுவல்ரீதியான தகுதியைக் கோரி ஒரு சத்தியாக்கிரகத்தில் பங்கேற்றபோது, அவர் துணை ராணுவப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தரணி தேப்நாத்
তরণী দেবনাথ
பிறப்பு1940
பிரம்மன்பேரியா, டிப்பேரா, வங்காளம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு19 மே 1961 (aged 21)
சில்சார், கசார் மாவட்டம், அசாம், இந்தியா
இறப்பிற்கான
காரணம்
துணை இராணுவப்படை துப்பாக்கிச்சூடு
தேசியம்இந்தியர்
அறியப்படுவதுபராக் பள்ளத்தாக்கு மொழிப்போர் தியாகி
பெற்றோர்ஜோகேந்திர தேப்நாத்

குறிப்புகள் தொகு

  1. "Report of Non-Official Enquiry Commission on Cachar" (PDF). Silchar: A. K. Das Memorial Trust. p. 20. Archived from the original (PDF) on 29 December 2013. பார்க்கப்பட்ட நாள் 25 May 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தரணி_தேப்நாத்&oldid=3090929" இலிருந்து மீள்விக்கப்பட்டது