தியாகிகள் நாள் (இந்தியா)

இந்திய விடுதலைப் போராட்டம்

தியாகிகள் நாள் இந்திய விடுதலைக்காக தங்கள் உயிரை ஈந்த விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கொண்டாடப்படுவதாகும். தேசத்தந்தை என்றழைக்கப்படும் மகாத்மா காந்தி மறைந்த சனவரி 30 ஆம் நாள் ஆண்டுதோறும் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.[1][2][3][4][5]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தியாகிகள்_நாள்_(இந்தியா)&oldid=3438816" இலிருந்து மீள்விக்கப்பட்டது