திருச்சாளக்கிராமம்

திருச்சாளக்கிராமம் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. சாளக்கிராமத்தலம் மலைமீது அமைந்துள்ளது. நேபாள அரசின் அனுமதி பெற்று தரிசிக்க வேண்டிய திருத்தலம். [2]

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற
திருச்சாளக்கிராமம் ஸ்ரீமூர்த்தி திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):ஸாளக்கிராவா
பெயர்:திருச்சாளக்கிராமம் ஸ்ரீமூர்த்தி திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:ஸாளக்கிராவா[1]
நாடு:நேபாளம்
கோயில் தகவல்கள்
மூலவர்:ஸ்ரீமூர்த்தி
தாயார்:ஸ்ரீதேவி நாச்சியார்
தீர்த்தம்:சக்ர தீர்த்தம், கண்டகி நதி
மங்களாசாசனம்
பாடல் வகை:நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
மங்களாசாசனம் செய்தவர்கள்:பெரியாழ்வார், திருமங்கையாழ்வார்
விமானம்:கனக விமானம்

சக்ரதீர்த்தம் எனும் கண்டகி நதியின் உற்பத்திப் பகுதிதான் சாளக்கிராமம் தலம்.[3]

ராமானுஜரும் இத்திருத்தலத்தைப் பாடியுள்ளார்.

மேலும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. http://www.tamilvu.org/slet/l4100/l4100pd4.jsp?bookid=74&pno=618
  2. கண்ணன் திருக்கோயில்கள்; பேராசிரியர் முனைவர் ந.க.மங்களமுருகேசன்; பக்கம் 81-89
  3. http://www.tamilvu.org/slet/l4100/l4100pd4.jsp?bookid=74&pno=619

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருச்சாளக்கிராமம்&oldid=1731209" இலிருந்து மீள்விக்கப்பட்டது