திருமயிலை சண்முகம் பிள்ளை

திருமயிலை சண்முகம் பிள்ளை (1858-1905) தமிழ்ப் பதிப்பாசிரியரும் உரையாசிரியரும் ஆவார். இவர் மகாவித்துவான் திருமயிலை சண்முகம் பிள்ளை எனவும் அறியப்படுகிறார். ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலையை முதன்முதலில் அச்சிட்ட பெருமையை உடையவர் இவர்[1]. 1894 ஆம் ஆண்டு இப்புத்தகம் மதராசு ரிப்பன் அச்சியந்திரசாலையில் பதிக்கப்பட்டு, 12 -அணாவுக்கு விற்கப்பட்டது[2].

பதிப்பித்த நூல்கள் தொகு

உரையெழுதிய நூல்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "கூகுள் நூல்கள் தளத்திற்கிடைத்த தேடுதல் முடிவு". பார்க்கப்பட்ட நாள் April 24, 2012.
  2. பௌத்தர் இயற்றிய தமிழ் நூல்கள்