திருமெய்யம் குடைவரை

திருமெய்யம் என்ற குன்றில் சிவனுக்கும் திருமாலுக்கும் அடுத்தடுத்து இணைந்து குடைவரைக் கோயில்கள் உள்ளன. இங்கு இறைவன் சிற்பங்களும், பண்டைக்கால கருவிகளும் மலையில் வடிக்கப்பட்டுள்ளன. இந்தப் பெருமாள் கோயில் நூற்றியெட்டுத் திருப்பதிகளில் ஒன்று.

மேலும் பார்க்கவும் தொகு

இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமெய்யம்_குடைவரை&oldid=3055478" இலிருந்து மீள்விக்கப்பட்டது