திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரி

திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரி என்னும் கல்லூரி கேரளத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது. 1939-ஆம் ஆண்டில், சித்திரைத் திருநாள் பாலராம வர்மாவின் ஆட்சியில் இருந்த திருவிதாங்கூர் மாகாணத்தில் நிறுவப்பட்டது.

திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரி
வகைகல்வி, ஆராய்ச்சி
உருவாக்கம்3 சூலை 1939
தலைமையாசிரியர்முனைவர் எஸ். ஷீலா
கல்வி பணியாளர்
270
பட்ட மாணவர்கள்2400
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்710
அமைவிடம், ,
வளாகம்125 ஏக்கர் (500,000 m²)
சுருக்கம்CET
இணையதளம்www.cet.ac.in

அமைவிடம் தொகு

இது சீகாரியத்திற்கு அருகிலுள்ள குளத்தூரில் அமைந்துள்ளது. திருவனந்தபுரம் மத்திய தொடருந்து நிலையத்தில் இருந்து 13 கி.மீ தொலைவில் உள்ளது.

இந்தியாவில் பசுமையான வளாகங்களைக் கொண்டுள்ள கல்லூரிகளில் இதுவும் ஒன்று. [1]

துறைகள் தொகு

இளநிலை தொகு

முதுநிலை தொகு

வசதிகள் தொகு

  • உள்ளரங்க விளையாட்டுத் திடல்
  • திறந்தவெளி திரையரங்கம்
  • தொழில்நுட்ப நூலகம்
  • உணவகங்கள்

சான்றுகள் தொகு

  1. "CET, a pilgrimage centre for tree lovers". The Hindu. 3 மார்ச்சு 2005. Archived from the original on 2012-11-03. பார்க்கப்பட்ட நாள் 2008-10-24.

இணைப்புகள் தொகு