திலீப் சர்கார்

இந்திய அரசியல்வாதி

திலீப் சர்க்கார் (Dilip Sarkar) (பிறப்பு 1948 அல்லது 1949 - இறப்பு 9 ஜூன் 2013) இவர் இந்தியாவின் மேற்கு வங்க மாநில அரசியல்வாதியும் பராபனி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய பொதுவுடைமை (மார்க்சிஸ்ட்) கட்சியினைச் சார்ந்தவர்.

இறப்பு தொகு

இவர் 2013ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதியன்று இவரது 64 வயதில் சுடப்பட்டு இறந்தார். [1][2]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=திலீப்_சர்கார்&oldid=3099003" இலிருந்து மீள்விக்கப்பட்டது