தீன் தயாள் உபாத்யாயா கிராம் ஜோதி யோஜனா

தீன் தயாள் உபாத்யாயா கிராம் ஜோதி யோஜனா (Deen Dayal Upadhyaya Gram Jyoti Yojana) (DDUGJY) என்பது இந்தியாவிலுள்ள கிராமப்புறப் பகுதிகளுக்கு மின்சாரம் வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட இந்திய அரசின் திட்டமாகும்.[1]

தீன் தயாள் உபாத்யாயா கிராம் ஜோதி யோஜனா (DDUGJY)
நாடுஇந்தியா
பிரதமர்நரேந்திர மோடி
Ministryமின்சக்தி, நிலக்கரி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை (இந்தியா)
Key peopleபியுஷ் கோயல்
துவங்கியது2015
Budget756 பில்லியன் (US$9.5 பில்லியன்)
தற்போதைய நிலைகிராமப்புற மின்மயமாக்கல் இலக்கு நிறைவடைந்தது. பிற அமைப்புகளை வலுப்படுத்துதும் பணிகள் நடந்து வருகின்றன. டிசம்பர் 2018 க்கு முன்பாக முழுமையாக முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
இணையத்தளம்http://www.ddugjy.gov.in/

நோக்கம் தொகு

18,452 மின்சாரம் இல்லாத கிராமங்களுக்கு 1000 நாட்களுக்குள், மே 1, 2018 க்குள் மின்மயமாக்க அரசு முடிவு செய்தது.[2]

வரலாறு தொகு

இந்த திட்டமானது நவம்பர் 2014 இல் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் தொடங்கப்பட்டது.[3]

மேற்கோள்கள் தொகு

புற இணைப்புகள் தொகு