தீர்த்தக்கரை

தீர்த்தக்கரை (Theerthakkarai) 19 ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் தோன்றிய அய்யாவழி சமயத்தின் ஒரு புனிதத் தலமாகும். இத்தலம் 0.6 கிலோமீட்டர்கள் (0.37 மைல்) தென்கிழக்கே முட்டப்பதியில் உள்ள தலைமைப்பதியிலிருந்து பாறைக் கரையில் முட்டப்பதி சாலையின் முடிவில் அமைந்துள்ளது.[1] அகிலத்திரட்டு அம்மானையில்[2] உள்ளபடி தீர்த்தகரை இரண்டாவது புனிதமான கடல் தீர்த்தமாகும். வைகுண்டரின் இரண்டாவது மற்றும் மூன்றாவது விஞ்சைகள் நடந்த தலம் தீர்த்தக்கரையாகும். இந்த நிகழ்வின் நினைவாக பங்குனி தீர்த்தம் நடத்தப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீர்த்தக்கரை&oldid=3854273" இலிருந்து மீள்விக்கப்பட்டது