துளசிதாஸ் போர்கர்

இந்திய இசைக்கலைஞர்

துளசிதாஸ் போர்கர் (Tulsidas Borkar) (18 நவம்பர் 1934-29 செப்டம்பர் 2018) ஓர் இந்திய இசையமைப்பாளரும் மற்றும் ஆர்மோனிய இசைக்கலைஞரும் ஆவார்.[1] இந்திய அரசு இவருக்கு 2016 ஆம் ஆண்டில் பத்மசிறீ என்ற கௌரவத்தை வழங்கியது.[2]

துளசிதாஸ் போர்கர்
துளசிதாஸ் போர்கர்
பின்னணித் தகவல்கள்
பிறப்பு(1934-11-18)18 நவம்பர் 1934
போரி கிராமம் , கோவா, இந்தியா
பிறப்பிடம்இந்தியா
இறப்பு29 செப்டம்பர் 2018(2018-09-29) (அகவை 83)
இசை வடிவங்கள்இந்தியப் பாரம்பரிய இசை இந்துஸ்தானி இசை
தொழில்(கள்)ஆர்மோனிய இசைக்கலைஞர், ரீட் ஆர்கான் கலைஞர், இசைத்தொகுப்பாளர்
இசைக்கருவி(கள்)ஆர்மோனியம், ஆர்மோனியம்
இசைத்துறையில்1945–2018
சோட்டா கந்தர்வனுடன் போர்க்கர்

விருதுகள் தொகு

போர்கர் சங்கீத நாடக அகாதமி விருது, (2005) மற்றும் பத்மசிறீ (2016) உட்பட பல விருதுகளைப் பெற்றவர்.[3] [4][5]

இறப்பு தொகு

காச நோயால் பாதிக்கப்பட்டிருந்த துளசிதாஸ் போர்கர் தனது 83வது வயதில் 29 செப்டம்பர் 2018 அன்று மும்பையில் காலமானார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Pt. Tulsidas Borkar's Interview".
  2. "Padma Awards 2016". Press Information Bureau, Government of India. 2016. பார்க்கப்பட்ட நாள் February 2, 2016.
  3. "Artistesdetails".
  4. "Kedar Naphade's Gurus".
  5. "worldborikars - Late Pt. Tulsidas Borkar - Padmashri & Sangeet Natak Fellowship winner". sites.google.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துளசிதாஸ்_போர்கர்&oldid=3935420" இலிருந்து மீள்விக்கப்பட்டது