துளாப்பூர்

துளாப்பூர், இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் உள்ள ஹவேலி தாலுகாவில் அமைந்த 118 கிராமங்களில் ஒன்றாகும்.[1] மராத்தியப் பேரரசர் சத்திரபதி சம்பாஜி, முகலாயர்களால் துளாப்பூரில் கொல்லப்பட்டார். துளாப்பூரில் சம்பாஜியின் சமாதி இன்றள்வும் பராமரிக்கப்படுகிறது. இது புனே நகரததிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

துளாப்பூரில் சம்பாஜியின் மார்பள்வுச் சிலை
சம்பாஜியின் சிலை, துளாப்பூர்

படக்காட்சியகம் தொகு

மேற்கோளகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=துளாப்பூர்&oldid=3494198" இலிருந்து மீள்விக்கப்பட்டது