நந்தா செவிலியர் கல்லூரி

நந்தா செவிலியர் கல்லூரி என்பது தமிழ்நாட்டில் டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப்பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ள[1] ஒரு தனியார் கல்லூரியாகும். இக்கல்லூரி தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கல்லூரி 1998 ஆண்டு தொடங்கப்பட்டது. மருத்துவத்துறையில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இக்கல்லூரி செயல்பட்டு வருகிறது[2]

நந்தா செவிலியர் கல்லூரி
குறிக்கோளுரைமகளிரை ஆற்றல்படுத்துதல்
வகைதனியார்
உருவாக்கம்1998
கல்வி பணியாளர்
54
மாணவர்கள்231
பட்ட மாணவர்கள்50
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்20
அமைவிடம், ,
சேர்ப்புதமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்
இணையதளம்[1]

படிப்புகள் தொகு

இக்கல்லூரியில் பட்டயம், இளங்கலை, முதுகலைசெவிலியர் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. [3]

சான்றுகள் தொகு

வெளியிணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்தா_செவிலியர்_கல்லூரி&oldid=3625377" இலிருந்து மீள்விக்கப்பட்டது