நளினகாந்தி

நளினகாந்தி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 27 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பாண" என்றழைக்கப்படும் 5வது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய சரசாங்கி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்

தொகு
ஆரோகணம்: ஸ க3 ரி21 ப நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி3 ப ம13 ரி2
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

உருப்படிகள்

தொகு
  1. கிருதி : "மனவியானகிஞ்சரா" - ஆதி - தியாகராஜர்.

நளினகாந்தி இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள்

தொகு
  1. எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா

உசாத்துணை

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நளினகாந்தி&oldid=3588571" இலிருந்து மீள்விக்கப்பட்டது