நவநீதம் (இதழ்)

நவநீதம் சிங்கப்பூரிலிருந்து 1931ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வார இதழாகும்.

ஆசிரியர் தொகு

  • புகாரி

உள்ளடக்கம் தொகு

இவ்விதழில் இலக்கிய ஆய்வுகள், கவிதைகள், கட்டுரைகள், கேள்வி பதில்கள், வாசகர் அரங்கம் போன்ற பல்சுவை அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நவநீதம்_(இதழ்)&oldid=1676400" இலிருந்து மீள்விக்கப்பட்டது