நிலத்தாமரை

நிலத்தாமரை என்பது மருந்து செய்ய உதவும் செடியினங்களில் ஒன்று.
இதில் முள் இருப்பதால் இதனைச் சங்கநூல் குறிஞ்சிப்பாட்டு 'முட்டாட்டாமரை' (முள் தாள் தாமரை) எனக் குறிப்பிடுகிறது.[1]

நீரில் பூக்கும் தாமரை வேறு.[சான்று தேவை]

இவற்றையும் காண்க தொகு

சங்ககால மலர்கள்

அடிக்குறிப்பு தொகு

  1. குறிஞ்சிப்பாட்டு பாடலடி 80
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலத்தாமரை&oldid=1986762" இலிருந்து மீள்விக்கப்பட்டது