நிலவே நீ சாட்சி
பி. மாதவன் இயக்கத்தில் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
நிலவே நீ சாட்சி (Nilave Nee Satchi) 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், கே. ஆர். விஜயா, ஆர். முத்துராமன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]
நிலவே நீ சாட்சி | |
---|---|
இயக்கம் | பி. மாதவன் |
தயாரிப்பு | சஃபிகான் எஸ். பி. பிக்சர்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | ஜெய்சங்கர் கே. ஆர். விஜயா ஆர். முத்துராமன் |
வெளியீடு | திசம்பர் 4, 1970 |
ஓட்டம் | . |
நீளம் | 3912 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள் தொகு
இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் இயற்றியிருந்தார்.
- நிலவே நீ சாட்சி - எஸ். பி. பாலசுப்பிரமணியம்
- பொன்னொன்றும் பூவென்றும் - எஸ். பி. பாலசுப்பிரமணியம்
- தை மாத பொங்கலுக்கு -
- நீ நினைத்தால் -