நீகர் எனப்படும் சிமியோன்

நீகர் எனப்படும் சிமியோன் என்பவர் திருத்தூதர் பணிகள் நூலில் குறிப்பிடப்படும் நபர் ஆவார். திருத்தூதர் பணிகள் 13:1இன் படி இவர் அந்தியோக்கியா நகர திருச்சபையில் இருந்த இறைவாக்கினர்கள் மற்றும் போதகர்களுள் ஒருவர்.

அந்தியோக்கிய திருச்சபையில் பர்னபா, நீகர் எனப்படும் சிமியோன், சிரோன் ஊரானாகிய லூக்கியு, குறுநில மன்னன் ஏரோதுவுடன் வளர்ந்த மனாயீன், சவுல் ஆகியோர் இறைவாக்கினராகவும், போதகராகவும் இருந்தனர்.

—திருத்தூதர் பணிகள் 13:1

நீகர் என்னும் சொல்லுக்கு கருப்பர் என்பது பொருள்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. Simon J. Kistemaker (1990). Acts. Baker Book House. பக். 454.