நீலம் மாம்பழம்

நீலம் மாம்பழம் என்பது மாம்பழங்களில் ஒரு வகையாகும். இதற்கு காசா லட்டுஎன்ற வேறு பெயரும் உண்டு.[1] இவ்வகை மாமரம் வாணிகரீதியில் பயிரிடப்படும் முதன்மை இரகம் ஆகும். இம்மரம் ஆண்டு தோரும் சீரான விளைச்சல் தரக்கூடியது. இதன் பழங்கள் சுமாரான அளவு கொண்டதாகவும், நல்ல இருப்புத்தன்மைக் கொண்டதால் நீண்டதொலைவுக்கு எடுத்துச்செல்லலாம். நல்ல சுவையும் மணமும் உடையது. சாறு நிறைந்த ஆறஞ்சு கலந்த மஞ்சள் நிறசதைப்பற்றுக் கொண்டது.

நீலம் மாம்பழங்கள்

மேற்கோள் தொகு

  1. ஆறாவது அகில இந்திய மாங்கனி விழா மலர்,கிருட்டிணகிரி,தர்ம்புரி மாவட்டத்திற்கேற்ற மா இரகங்கள். கட்டுரை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலம்_மாம்பழம்&oldid=2049022" இலிருந்து மீள்விக்கப்பட்டது