நுசுரத் பதே அலி கான்
நுசுரத் ஃபதே அலி கான் (Nusrat Fateh Ali Khan, அக்டோபர் 13, 1948 – ஆகத்து 16, 1997) பாக்கித்தானைச் சேர்ந்த ஓர் உலகப் புகழ்பெற்ற இசைக்கலைஞர் ஆவார். இசுலாமியத்தின் ஓர் வகையான சுஃபிக்களின் பக்திப் பாடல்களின் வடிவான கவ்வாலி பாடுவதில் தேர்ந்தவர். குரல் வளம் மிக்க அலிகான் ஆறு கட்டைகள் வீச்சுடைய குரலால் உயர்ந்த சுருதியில் நீண்டநேரம் தொடர்ந்து பாடக்கூடியவர்.[1] 600 ஆண்டுகள் பாரம்பர்யமிக்க கவ்வாலி இசைக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், பன்னாட்டளவில் இவ்வகை இசையைப் பரப்பக் காரணமாக இருந்தார்.[2][3] கவ்வாலியின் மன்னர் மன்னன் எனப் பொருள்படும் ஷாயென்ஷா-எ-கவ்வாலி என்ற பட்டத்தால் அறியப்பட்டார்.[4]
நுசுரத் ஃபதே அலி கான் | |
---|---|
![]() | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | அக்டோபர் 13, 1948
பைசிலாபாத், பஞ்சாப் பாக்கித்தான் |
இறப்பு | ஆகத்து 16, 1997 இலண்டன், இங்கிலாந்து | (அகவை 48)
இசை வடிவங்கள் | கவ்வாலி, கசல் |
தொழில்(கள்) | இசைக்கலைஞர் |
இசைக்கருவி(கள்) | பாடகர், ஆர்மோனியம் |
இசைத்துறையில் | 1965–1997 |
மேற்கோள்கள்தொகு
மேலும் படிக்கதொகு
- Baud, Pierre-Alain. Nusrat Fateh Ali Khan, The Messenger of Qawwali. Editions Demi-Lune, 2008. (நுசுரத்தின் வாழ்க்கைவரலாறு.)
வெளியிணைப்புகள்தொகு
விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: நுசுரத் பதே அலி கான் |