நேகா ர. கிருஷ்ணா

நேகா ர. கிருஷ்ணா இந்தியாவைச் சேர்ந்த ஆங்கில எழுத்தாளரும் பெண் கவிஞரும் ஆவார் .[1] இவர் மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர். “Poets Corner Group” என்ற கவிஞர்களுக்கான அமைப்பின் முதன்மை திட்ட ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.[2] இவர் பல்வேறு தேசிய மற்றும் சரிவதேச கவிதைத் தொகுப்புகளில் தனது பங்களிப்பைச் செய்துள்ளார். இவர் “இங்ஸ்” என்ற கவிதை நூலின் நூலாசிரியர் ஆவார்.[3]

குடும்பம் மற்றும் கல்வி தொகு

நேகாவின் தாயார் கிருஷ்ணா ஸ்ரீவஸ்தவா மற்றும் தந்தை ராஜேந்திர குமார் ஸ்ரீவஸ்தவா ஆவர். பிஷப் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்த இவர் மும்பை சிடன்ஹாம் வணிகவியல் மற்றும் பொருளாதார கல்லூரியில் தனது பட்டப்படிப்பை பயின்ற இவர் வெலிங்கர் மேலாண்மை மேம்பாடு மற்றும் ஆராயச்சி நிறுவனத்தில் பட்டயப்படிப்பை முடித்துள்ளார். [4]

மேற்கோள்கள் தொகு

  1. "Neha R. Krishna's biography". Cyberwit. 1 July 2014.
  2. https://en.wikipedia.org/wiki/Poets_Corner_Group
  3. "Inks by Author Neha R. Krishna". Cyberwit.
  4. "Neha R. Krishna's bio".
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேகா_ர._கிருஷ்ணா&oldid=2926169" இலிருந்து மீள்விக்கப்பட்டது