நேர்வழி (1959 சிற்றிதழ்)

நேர்வழி இந்தியாவில், தேனி மாவட்டத்திலிருக்கும் உத்தமபாளையத்திலிருந்து 1959 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். இதே பெயரில் இலங்கையிலும், இந்தியாவிலும் பிற்காலங்களில் சிற்சில இதழ்கள் வெளிவந்துள்ளன.

ஆசிரியர் தொகு

  • மௌலவி அப்துல் காதிர்

உள்ளடக்கம் தொகு

இவ்விதழில் இஸ்லாமிய ஆக்கங்களும், கொள்கை விளக்கங்களும், செய்திகளும், இஸ்லாமிய உலக செய்திகளும் இடம் பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நேர்வழி_(1959_சிற்றிதழ்)&oldid=776128" இலிருந்து மீள்விக்கப்பட்டது