பட்டிகாபய அபயன்
வன்னி வித்தகனால் எழுதப்பட்டது
பாதிகாபய அபயன் (Bhatikabhaya Abhaya) அனுராதபுரத்தை கி.மு. 20 தொடக்கம் கி.பி. 09 வரை ஆட்சி செய்து வந்த அரசன். இவனுக்கு முன்பு குட்டகண்ண தீசன் ஆட்சியில் இருந்தான். இவனின் பின் மகாதாதிக மகாநாகன் ஆட்சிபீடம் ஏறினான். இவனின் தந்தையே குட்டகண்ண தீசன் ஆவான்.
பாதிகாபய அபயன் | |
---|---|
அனுராதபுர யுக ஆட்சியாளன் | |
![]() 8 அடி உயரமான பாதிகாபய அபயனின் கற் சிலை | |
ஆட்சி | கி.மு. 20 - கி.மு. 9 |
முன்னிருந்தவர் | குட்டகண்ண தீசன் |
மகாதாதிக மகாநாகன் | |
அரச குலம் | விஜய வம்சம் |
தந்தை | குட்டகண்ண தீசன் |