பத்திரி (சிற்றுண்டி)

கேரள உணவு

பத்திரி (Pathiri, மலையாளம்: പത്തിരി) என்பது அரிசி மாவில் செய்யப்பட்ட தட்டையான ரொட்டியாகும். இது தென்னிந்தியாவின் கேரளா மாநிலத்தில் கடலோர மலபார் பகுதியில் வாழும் மாப்பிளாக்கள் விரும்பி உண்ணும் சிற்றுண்டியாகும். சப்பாத்தியைப் போல, அரிசி மாவினால் செய்யப்பட்ட,[1] இந்த அரிசி ரொட்டி தயாரிக்க அரிசி மாவு மற்றும் எண்ணெய் தேவை. வெளிச்செண்ணெய் (தேங்காய் எண்ணெய்) பத்திரி, நெய் பத்திரி, நல்ல பத்திரி, கை பத்திரி, கட்டிபத்திரி, இறைச்சி பத்திரி, பொரிச்ச பத்திரி, சட்டி பத்திரி என்று பலவகைகள் உள்ளன.[2]

பத்திரி
பத்திரி
மாற்றுப் பெயர்கள்அரி பத்திரி, பத்தில்
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிகேரளா
முக்கிய சேர்பொருட்கள்அரிசி மாவு
வேறுபாடுகள்நெய் பத்திரி, பொரிச்ச பத்திரி, மீன் பத்திரி, இறைச்சி பத்திரி

இன்றும் கேரளத்தில் உள்ள மலபார் முஸ்லிம்களிடையே பத்திரி ஒரு விரும்பி உண்ணப்படும் உணவாக உள்ளது.[3][4]

பத்திரி மற்றும் துணைக்கறி
மீன் பத்திரி
சட்டிபத்திரி

மேலும் பார்க்கவும் தொகு

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. The Back Burner: Learn how to make Malabar parotta Pooja Pillai The Indian Express October 3, 2020
  2. On a food trail through Kerala’s Ponnani that has a culinary tradition marked by umpteen snacks, sweets and delicacies Athira M. The Hindu November 16, 2021
  3. Moideen, Cini P. (12 June 2015). "Rice pathiri, Ari pathiri, Kerala Malabar pathiri". CheenaChatti. பார்க்கப்பட்ட நாள் 9 July 2015.
  4. In Kerala, one can’t get enough of pathiris during the month of Ramzan Athira M. The Hindu May 06, 2021
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்திரி_(சிற்றுண்டி)&oldid=3421755" இலிருந்து மீள்விக்கப்பட்டது