எஸ்.பி.செந்தில் குமார்

மதுரையில் வாழும் எஸ்.பி.செந்தில் குமார், பத்திரிகை துறையில் பணியாற்றுகிறார். 20 வருடங்களில் பத்திரிகைகளில் ஆயிரக்கணக்கில் கட்டுரைகளை எழுதியுள்ளார். நவம்பர் 2015 முதல் விக்கிப்பீடியாவில் பங்காற்றி வருகிறார்.