தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள மூர்த்தியம்பாள்புரம் என்ற கிராமத்தில், திரு. க.வெள்ளையப்பன் - தீபா ஆகியோருக்கு மகனாக ஜுலை 31 அன்று பிறந்தவர் கவிஞர் சுகுமார் அவர்கள்...


மூர்த்தியம்பாள்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தொடக்ககல்வியும், அரசு மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை கல்வியும் கற்ற இவர் சென்னை பல்கலைக்கழகத்தில்

இளநிலை பட்டத்தைப்படித்து வருகிறார்..

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:கவிஞர்_சுகுமார்&oldid=3489766" இலிருந்து மீள்விக்கப்பட்டது