அழகிய பெரியவன் தொகு

அழகிய பெரியவன்(பிறப்பு:1968-வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு)என்னும் புனைபெயர்கொண்ட சி.அரவிந்தன்,தமிழின் முக்கியமான தலித் எழுத்தாளர் மற்றும் பத்திரிக்கையாளர் ஆவார்.தகப்பன்கொடி அவரின் புகழ்பெற்ற நாவலாகும்.

அவரின் பிற படைப்புகள்:

  • தீட்டு(1998)
  • தகப்பன்கொடி(2001)
  • வெட்கம்கெட்ட நாடு(2004)
  • நெறிகட்டி(2004)
  • அழகியபெரியவன் கதைகள்(2005)
  • நீ நிகழ்ந்தபோது(2000)
  • அரூப நஞ்சு(2005)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:கிளாரா_மகிழினி&oldid=2625745" இலிருந்து மீள்விக்கப்பட்டது