பயனர்:சிவக்குமார்ஆறுமுகம்/மணல்தொட்டி

இன்று நாமக்கல் மாவட்டம் முழுவதும் நல்லதொரு மழை பெய்தது. மழையின் காரணமாக சாலைகள் சேதமடைந்தன. இதன் காரணமாக பேருந்து பயணம் சில இடங்களில் தடைபட்டது அதனால் மக்கள் பெரும்பாலும் அவர்களின் பகுதிக்கு செல்ல முடியவில்லை. வடகிழக்கு பருவமழை தொடங்கிய உடன் முன்னெச்சாிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.