செங்கோலரசு,கரூர். அனைவருக்கும் வணக்கம், நான் பல ஆண்டுகளாக இத்தளத்தினை பயன்படுத்தி வந்தாலும் தற்போது தான் இத்தளத்தில் கட்டுரைகள் எழுதவேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டு பயனராக பதிவு செய்துள்ளேன். நானும் விக்கிப்பீடியர் என்று கூறிக்கொள்வதில் மகிழ்வடைகிறேன். இதற்கு காரணம் தமிழகத்தில் வெளிவரும் தினமணி நாளிதழில் சூன் 9,2013 நாளிட்ட இதழில் விக்கிப்பீடியாவின் மூலம் தமிழ்ப்பணி ஆற்றிவரும் எஸ்.பார்வதி அவர்களின் நேர்க்காணல் செய்திதான். இனி கரூரிலிருந்தும் ஒரு விக்கீப்பீடியர் உங்களுடன் பயணிப்பார்.-செங்கோலரசு,கரூர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:செங்கோலரசு&oldid=1436939" இலிருந்து மீள்விக்கப்பட்டது