நாகராஜா, ஒரு சகாப்த்தம் .. தொகு

நாகராஜா தன் அம்மா வயிற்றில் இருக்கும் போது நாகப்பாம்பு அவர் வீட்டு பரனையில் புற்று கட்டியது, அதனால் தான் நாகராஜா எள்ற பெயர் வந்தது. சரியாக ஆடி மாதம் 4ம் தேதி, 1988 காலை 7.30 மணிக்கு முனியாண்டி ஆஸ்பத்திரியில் பிறந்தார்.
அவருக்கு சிறு வயதிலேயே கோபம் அதிகமாக வரும் , தன் அப்பா ஒருமுறை திட்டிவிட்டர்கள் என்று ஒரு மஞ்சள் பையை தூக்கி கொண்டு வீட்டை விட்டு சென்று விட்டார்.

பிறகு அப்பா மன்னிப்பு கேட்டவுடன் தான் விட்டுகே வந்தார், அப்போது அவருக்கு வயது 6 தான்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:நாகராஜா&oldid=515039" இலிருந்து மீள்விக்கப்பட்டது