என் பெயர் சரவணன். விருதுநகர் மாவட்டம் வத்ராப் ஒன்றியம் ஆயர்தர்மம் த.சு.லு.தி. தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். எங்கள் பள்ளியில் 5 ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறோம். எங்கள் பள்ளியில் 123 மாணவர்கள் படிக்கின்றனர். எங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரையும் சிறந்த மாணவர்களாக உருவாக்குவதே அனைத்து ஆசிரியர்களின்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:பெ.சரவணன்&oldid=1968240" இலிருந்து மீள்விக்கப்பட்டது