ஒரு ஊரில் இரண்டு ஆடுகள் சிறந்த நண்பர்களாக வாழ்ந்து வந்தன. ஒரு நாள் ஆடு மேய்ப்பவர் அடர்ந்த காட்டில் இவ்விரண்டு ஆடுகளை மறந்து விட்டு வந்துவிட்டார். அந்த இரண்டு ஆடுகளும் ஒரு குகையில் தங்கின. மறுநாள் காலையில் ஆடு மேய்ப்பவரை எதிர்பார்த்து நின்றது. அப்பொழுது அவ்வழியே ஒரு நரி ஒன்று வந்தது. நாரியைப் பார்த்த ஒரு ஆடு பய்ந்து னநின்றது. மற்றொரு ஆடு துணிச்சலாக நின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:போ._ரமேஷ்&oldid=1967151" இலிருந்து மீள்விக்கப்பட்டது