பிறப்பு

    மு.கருப்புசாமி என்னும்  இயற்பெயர் கொண்ட வேலமுத்து கருப்புசாமி அவர்கள் கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் வட்டம், ஆலபாளையம்என்னும் சிற்றூரில் 05.07.1983 - ஆம் ஆண்டு பிறந்தவர். இவர்தம் பெற்றோர்கள்: ந.முத்துசாமி, இரா.வேலாத்தாள் ஆவர்; உழவுத் தொழில் செய்துவருகின்றனர். தமது பெற்றோர்களது பெயரை இணைத்து  வேலமுத்து கருப்புசாமி என்ற பெயரைப் புனைந்து கொண்டார். உடன்பிறந்தவர்கள் - பெண்கள் இருவர்.ஆலபாளையத்தில் - ஊரட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில் தனது கல்வியைத் தொடங்கினார். 6- ஆம் வகுப்பு முதல் பு.புளியம்பட்டி, கோ.வெ.கா. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார்.பன்னிரண்டாம் வகுப்புக் கல்வியினைக் கலைப் பிரிவில் நிறைவு செய்து தனது உயற்கைவியினைத் தொடர்ந்தார். அவை: