வழக்கறிஞர் மு.அறிவுடைநம்பி, தமிழ்நாட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மாவட்டத்தின் முக்கிய நிர்வாகியும், அரசியல்வாதியும் ஆவார். தலித்துக்கள் முன்னேற்றத்துக்காக சட்டம், சமூகம், அரசியல் என பல தளங்களில் தன்னை ஈடுபடுத்தி தமிழ்நாடு தலித்துக்களின் கடலூர் மாவட்டத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இயங்கி வருகின்றார்.

பிறந்த தேதி: 01 ஆகஸ்ட், 1979 (வயது 40 ஆண்டுகள்)

பிறந்த இடம்: கடலூர், வில்வநகர்

கட்சி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:மு.அறிவுடைநம்பி&oldid=2938571" இலிருந்து மீள்விக்கப்பட்டது