மோசஸ் கிறிஸ்டோபர்
Joined 20 சனவரி 2018
உறையூர் திருச்சி காவிரிக்கரையின் தென் பகுதியில் உள்ள மிகப்பழமை வாய்ந்த, சோழர்களின் தலை நகராக விளங்கிய உறையூர், சங்க இலக்கியத்திலும் சரித்திரங்களிலும் பேசப்படும் ஒரு முக்கிய நகரமாகும். இது தற்போது உள்ள திருச்சிராப்பள்ளியின் மேற்கு பகுதியில் உள்ளது.
இங்கு பல தொன்மையான சரித்திரப் புகழ் பெற்ற கோயில்கள் உள்ளன. அவற்றில் முக்கியமான கோயில் அருள்மிகு வெக்காளி அம்மன் கோயிலாகும்.