அ.ரோஸ்லின் (1980 தொகு

தமிழ் நாகரிகத்தின் சின்னமாக திகழும் மதுரையைச் சேர்ந்தவர். தமிழ் இலக்கியத்தில் முதுகலை பட்டமும், வரலாறு,கல்வியியல், பொருளியல், இஸ்லாம்,போன்றவற்றிலும் பட்டங்கள் பெற்றவர். தற்போது கவிதையியலில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டுள்ளார்.இவர் கவிதைகள் பெண்ணின் அக உணர்வுகளையும், உறவின் நெருக்கடியையும் மிக நேர்த்தியாகப் பேசுபவை. சங்க கால பெண் புலவர்களுக்கு இணையான கவியாளுமையைக் கொண்டவர். இவரின் கவிதைகள் தமிழின் முன்னணி இதழ்களில் வெளிவந்துள்ளன. சுற்றுபுறச் சூழல் சார்ந்த கட்டுரைகளும் எழுதி வருகிறார். தற்போது அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ====== ==

==
*படைப்புகள்* தொகு

மழை எனும் பெண்- 2015

அழுகிய முதல் துளி- 2011

மஞ்சள் முத்தம்- 2015

காடறியாது பூக்கும் மலர்- 2017

ரோஸ்லின் படைப்புலகம் (2017)

பயணத்தின் மொழி (2020)

வாலைக் குழைக்கும் பிரபஞ்சம் (2021)

கவிதைகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:ரோஸ்லின்.அ&oldid=3624653" இலிருந்து மீள்விக்கப்பட்டது