தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு அருகே உள்ள துவரங்குறிச்சியில் பிறந்தவர். தாமரங்கோட்டை அரசு மேல் நிலை பள்ளியில் தொழில் கல்வியை பயின்று மீனாட்சி சந்திரசேகரன் கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் பட்டம் பெற்றவர். மேலும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் மேலாண்மையியல் பட்டம் பெற்றவர்.

அவ்வப்போது பத்திரிகைகளுக்கு கவிதை சிறுகதைகள், இலக்கியம் சார்ந்த கட்டுரைகள் எழுதுபவர் ஆவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:வீ.சந்திரா&oldid=3729799" இலிருந்து மீள்விக்கப்பட்டது