ATVLSTYLES
Joined 22 மார்ச்சு 2024
சீநை பூ
சீநை பூ என்கின்ற இந்த மலர் அதிகமான மருத்துவ குணங்களைக் கொண்டது.
உடலின் பல உபாதைகளுக்கு நல்ல மருந்தாக இருக்கும் இந்த மருந்தை முயற்சி செய்து பாருங்கள்
ஒவ்வொரு மரத்திற்கும் பஞ்சாங்கம் உண்டு. '''சீநை பூ''' தாவரத்திலும் மருத்துவ நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
பஞ்சாங்கம் என்பது – ஐந்து அங்கங்களைஅதாவது '''பாகங்களை''' குறிக்கும்.
1.வேர்
2.விதை
3.பூ
4.இலை
5.பட்டை
அந்த பாகங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு நோய்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தடிமன், சளி , மூச்சு இழுப்பு , உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.