அழகரத்தினம் சத்தியன்

இலங்கையின் வடக்கில் கிளிநொச்சி இராமநாதபுரம் மத்தியில் எனும் குடியேற்றத்திட்டத்தில் 1983 ஆம் ஆண்டு தை மாதம் முதலாம் திகதி திரு திருமதி அழகரத்தினம் நாகம்மா தம்பதிகளுக்கு கடைசி மகனாக  பிறந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Alagarathinam_Sathiyan&oldid=2909878" இலிருந்து மீள்விக்கப்பட்டது