நான் இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தில், மதுரை மாவட்டத்தில், உசிலம்பட்டி கல்விமாவட்டத்தில், செல்லம்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த கு.நாட்டாபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழாசிரியையாகப் பணிபுரிகிறேன். கூடுதலாக ”அப்துல் கலாமின் சிறகுகள்” என்ற அமைப்பின் மூலம் மாணவர்கள், பெண்கள் இணைந்து சமூக சேவை செய்து வருகிறோம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Alamulakshmikanthan&oldid=1972063" இலிருந்து மீள்விக்கப்பட்டது