அறிவுமணி 1982இல் பிறந்த இவர். நிலக்கோட்டை அருகில் உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது சிறுகதைத் தொகுப்பு வெய்யிலைத்தின்றன் 2007ஆம் வெளிவந்தது. இவர் கிராம வேளாண் மக்களைக் குறித்து எழுதிய பாழ்நிலம் நாவல் 2010ஆம் ஆண்டு வெளிவந்தது. திருக்குறள் ஆய்வுக் கட்டுரைகள் தொகுப்பு ஒன்று அறனெனப்படுவது யாதெனின் என்னும் தலைப்பில் 2015ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Arivumani_S&oldid=3193333" இலிருந்து மீள்விக்கப்பட்டது