நான் அசோக் சேகுவேரா,விழுப்புரம் மாவட்டம்,சங்கராபுரம் வட்டம், அரசம்பட்டு கிராமம்.

நான் தொடக்க பள்ளியும் ,மேல் நிலை பள்ளியும் எமது கிராமத்தில் இருக்கும் கல்வி நிலையங்களில் முடித்து பிறகு மேல் படிப்பிற்காக தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை நந்தனம் ஆடவர் கலை கல்லூரியில் ஆங்கிலம் இளங்கலை துறை தேர்வு செய்து அதில் வெற்றியும் அடைந்தேன். இந்த சமூக சூழ்நிலையில் எனக்கான வாய்ப்பினை பயன் படுத்த வேண்டிய நிலை, மற்றும் சமூக நீதிக்காக போராடிய எமது மகத்தான தலைவர்கள் 1) அயோத்தி தாசர் பண்டிதர் 2) ரெட்டைமலை சீனிவாசன் 3) புரட்சியாளர். அம்பேத்கர் 4) தந்தை பெரியார் 5) கர்ம வீரர் காமராசர் 6) காயிதே மீல்லத 7) சே குவேரா 8) வேலு. பிரபாகரன் போன்ற தலைவர்கள் நான் உள்வாங்கிய தலைவர்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Ashok_Cheguevara&oldid=2202249" இலிருந்து மீள்விக்கப்பட்டது