எனது பெயர் பா.இரவிசங்கர் www.balaravisankar.blogspot.com

தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். எனக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

எனது உயர்நிலைப் பள்ளிப் படிப்பை கடையநல்லூரிலும், கல்லூரிப் படிப்பை இராஜபாளையம் PACRamasamy Rajas Polytechnic College www.pacrpoly.org லும் முடித்துள்ளேன்.

பாண்டியன் கிராம பாங்க் -www.pandyangramabank.in ல் மேலாளராக தென்காசி அருகே உள்ள மேலகரம் கிளையில் பணியாற்றி வருகிறேன்

நான் கோவில்பட்டி அருகே உள்ள "கீழஈரால்" என்னும் கிராமத்தில் பணியில் சேர்ந்து பின் தென்காசி பகுதியில் சொக்கம்பட்டி, புன்னையாபுரம், வாசுதேவநல்லூர், இராமநாதபுரம்(அருளாச்சி) ஆகிய கிராமங்களிலும், இராஜபாளையம் பகுதியில் சத்திரப்பட்டியிலும் பணியாற்றி தற்பொழுது எங்களது தலைமையகத்தில் கடந்த 2004லிருந்து பணியாற்றி வருகிறேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Bala_Ravi_Sankar&oldid=1444061" இலிருந்து மீள்விக்கப்பட்டது