ஹரிபாஸ்கர் (haribaskar) சேலம் மாவட்டம் ஓமலூரை (omalur) அடுத்துள்ள தலையரியூர் (thalaiyariyur) என்னும் கிராமத்தில் பிறந்தார். Little Flower பள்ளியில் 10-ம் வகுப்பையும் கலைமகள் பள்ளியில் 12-ம் வகுப்பையும் முடித்தார். இவரது MIME-Program கடந்த இரண்டு வருடமாக சிறந்த படைப்பாக கருதப்படுகிறது.மேலும் இவரது இணையதளமான http://haribaskarmit.blogspot.com/ -இல் மறுபதிப்பு செய்யபட்ட சுமை ( http://haribaskarmit.blogspot.com/2011/08/blog-post_03.html ) என்னும் சிறுகதை சிறந்த மறுபதிப்பு கதையாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பெர்முடா முக்கோணம் ( http://haribaskarmit.blogspot.com/2011/07/blog-post_14.html ) என்னும் சிறுகதை சிறந்த அறிவியல் கதையாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. என்னை கண்டுபிடித்தால் 10 கோடி பரிசு( http://haribaskarmit.blogspot.com/2011/06/10.html ) எனும் கவிதை நயமுடன் உள்ள படைப்பு தற்கால குழந்தைகளின் மனதை பிரதி பலிபதாக உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Haribaskar12&oldid=938242" இலிருந்து மீள்விக்கப்பட்டது